Published on 05/02/2020 (16:15) | Edited on 12/02/2020 (13:07)
"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.'
வாழ்நாளில் பயனுள்ள சொற்களையே பேசவேண்டும். பயனில்லாத வீண் சொற்கள், வன்சொற்களை எப்பொழுதும் பேசக்கூடாது என்பது இதன்பொருள்.
கண்ணம்பாளையம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் கொடிய நோயால் அவதிப்பட்டார். அவரைப் பார்க்க ஆன்மிக குரு ஒருவர் வ...
Read Full Article / மேலும் படிக்க