Skip to main content

ஸ்ரீராகவேந்திர விஜயம் 26 - அரக்கோணம் கோ.வீ.சுரேஷ்

ஸ்ரீமடத்தில் மூலராமர் பூஜையைக் காண திரளாய்க் கூட்டம் ததும்பியிருந்தது. இன்னும் எத்தனை நாள்வரை நமது ராகவேந்திரரை நிஜரூபமாய் தரிசிக்கமுடியுமென்ற ஆதங்கத்தால் பலர் தினம் தினம் அவரை மறுபடிமறுபடி கண்ணாரக் காணவந்தனர். அவரது மதுரமான குரலில் "ராமா' என்ற உச்சரிப்பையும், அர்ச்சனைகளையும், அறிவுரை க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்