Published on 05/01/2021 (17:29) | Edited on 13/01/2021 (16:02)
"அரியணை அனுமன் தாங்க
அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க
இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி
வசிட்டனே புனைந்தான் மௌலி.'
வால்மீகி முனிவர் வடமொழியில் அருளிய இராம காவியத்தை மூலமாகக் கொண்டு தமிழில் மாபெரும் காவியம் படைத்த கவிச்சக்க...
Read Full Article / மேலும் படிக்க