Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயண உத்தரகாண்டம்!(39) தொகுப்பு: மலரோன்

வேகமாக செல்லக்கூடிய தூதர்கள், இராமனு டைய ஆணைப்படி, வழியில் எங்கும் தங்காமல் வெகுவிரைவாக மதுராபுரி நோக்கிச் சென்றார்கள். அவர்கள், இரவு- பகலாக மூன்று நாள்கள் பயணம்செய்து மதுரையை அடைந்தார்கள். சத்ருக்னனைச் சந்தித்து, அயோத்தியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் நடந்தவாறே விவரித்தார்கள். இராமனுடைய வ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்