Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயண உத்தரகாண்டம்!(35) தொகுப்பு: மலரோன்

92-ஆவது சர்க்கம் அசுவமேத யாகம் மேற்கண்டவாறு முன்னேற்பாடு களுக்கான ஆணைகளைப் பிறப்பித்துவிட்டு, பரதனின் தமையனார் (இராமன்), நல்ல லட்சணங்கள் பொருந்திய கருநிறங்கொண்ட குதிரையை அவிழ்த்துவிட்டார். ரித்விக்குகள் (வேள்விக் கலை அறிந்தவர்கள்) உடன்வர, குதிரையைப் பாதுகாப்பதற்காக இலக்குவனை நியமித்தார்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்