Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயண உத்தரகாண்டம்! தொகுப்பு: மலரோன் 34

அப்போது, பார்வதிதேவி யுடன் இருந்தவரும் அடியார் வேண்டும் வரம் அளிப்பவரு மான மகேசுவரன் மெல்ல நகைத்து, பிரஜாபதியின் மைந்தரான இளனை நோக்கிக் கூறினார்- "ராஜரிஷியே! எழுந் திராய்! கர்தமரின் புதல்வனே! மகாபலம் கொண்டவனே! எழுந்திராய். செல்வனே! ஆணாக மாற்றுவது என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த வரம் வேண்டும... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்