Published on 04/06/2025 (12:48) | Edited on 04/06/2025 (18:01)
"முருகா இங்கே வா' என்றாள் சௌபாக்கியவதி மீனாட்சி. இன்று உன் பிறந்தநாள். நீ நலமாக பல்லாண்டு வாழ வேண்டும். ஐந்து வயது முடிந்து ஆறாவது வயது. குருகுலத்தில் சேர்ந்து படித்து பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
சாதாரண நடையில், பத்து நிமிடங்களில் குருகுலத்தை அடைந்துவிடலாம். உனக்குத் தேவையான ...
Read Full Article / மேலும் படிக்க