சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி என்று பல பெயர்களாலும் அழைக் கப்படும் ருத்ராட்சமே சிவனின் அருளைப் பெற்றுத்தரவல்லது. சிவனடியார்கள் தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவச் சின்னமே ருத்திராட்சம். சிவன் பல்லாயிர மாண்டுகள் தியானம் செய்தார். தியான...
Read Full Article / மேலும் படிக்க