Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(24)

57-ஆவது சர்க்கம் பிராணிகளின் கண்ணிமைப்பில் நிமி இடம் பெறுதல் தெய்வீகமானதும் மிக வியப்பை ஏற்படுத்துவதுமான அந்த வரலாற்றைக் கேட்ட லட்சுமணன் மிகவும் மகிழ்ச்சி யடைந்து இராமனைப் பார்த்து, "காகுத்தரே, தேவர்களுக்கு நிகரான அந்தணரும் அரசரும் உடலை இழந்தபின் எப்படி மீண்டும் உடலைப் பெற்றார்கள்?'' என... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்