Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயாயண உத்தரண்டம்! தொகுப்பு : மலரோன்(23)

53-ஆவது சர்க்கம் நிருகன் சாபம் பெற்றது யுக்திப்பூர்வமாக லட்சுமணன் கூறிய சொற்களைக் கேட்ட இராமன் மகிழ்ச்சியடைந்து, "அன்பனே, அறிவுடையவனே, இக்காலத்தில் உன்னைப் போன்ற ஒரு சகோதரன் கிடைப்பது மிகவும் அரிதானது. என் எண்ணங்களுக்கேற்ப நீ நடந்துகொள்கிறாய். நற்குணங்கள் பொருந்தியவனே, இப்போது என் மனதில... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்