அம்பாளுக்கு நவராத்திரிகள் வருடத்திற்கு நான்கு என்றால், சிவனுக்கு மகாசிவராத்திரி என்று வருடத்தில் ஓரிரவே. சிவபெருமான் அடி முடி காணவியலா ஜோதியாக பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் காட்சிதந்து, பின் மலையாக (திருவண்ணாமலை) மாறியது சிவராத்திரியன்றுதான்.
அந்த நாளில் சிவ வழிபாடு செய்வது உயர்ந்த பலன...
Read Full Article / மேலும் படிக்க