ADVERTISEMENT

யாதுமாகி நின்றாள்! - இந்திரா சௌந்தர்ராஜன் (33)

05:35 PM Mar 10, 2018 | karthikp
16
சண்ட முண்டரின் பேச்சு தேவியையும் காளியையும் முத்துக்களைக் குலுக்கிக் கொட்டினாற்போல சிரிக்கச்செய்தது. தங்கள் எதிரில் இரு பெண்கள் அதுபோல் சிரிப்பதை சண்ட முண்டர்களால் ஏற்கமுடியவில்லை. எந்தப் பெண்ணாக இருந்தாலும் அசுர ராஜ்ஜியத்தில் தலைகுனிந்து ஒதுங்கிநின்று அசுரர்களுக்கு வழிவிடவேண்டும். அவர்... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT