Skip to main content

யாதுமாகி நின்றாள்!

இந்திரா சௌந்தர்ராஜன்
இரண்டாம் பாகம் ஆன்மிக தொடர் 12 கனச்சேபனைத் தன் மகனாய் ஏற்றுக் கொண்டு அவனோடு புறப்பட்டுவிட்டார் விஸ்வாமித்திரர். போகும்போது அவர் வசிஷ்டரையும் அரிச்சந்திரனையும் பார்த்து முறைத்துவிட்டுதான் புறப்பட்டார். அதில் ஒரு கோபமும் குரோதமும் அடங்கியிருந்தது. வியாசர், விஸ்வாமித்திரர் குறித்த இந்த தக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்