Skip to main content

சீர்மிகு வாழ்வருளும் செந்துறை சிவதாண்டீசுவரர்! - நெய்வாசல் நெடுஞ்செழியன்

பக்தி மிகும்போது உணவு பிரசாதமாகிறது; நீர் தீர்த்தமாகிறது; பயணம் யாத்திரையாகிறது; பாடல் கீர்த்தனையாகிறது; செயல் சேவை யாகிறது; மனம் கோவிலாகிறது; மனிதன் புனி தனாகிறான். இந்த உயரிய தத்துவம் அனைத்து மதங்களுக்கும் பொருத்தமானது. குறிப்பாக இந்து மதத்திற்கு முழுக்க முழுக்கப் பொருந்தும். இந்து கல... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்