பெருவழிப்பாதையில் ஔவை பயணத்தைத் தொடங்கவிருக்கும் நாளையும் நேரத்தையும், சுற்றியிருக்கும் ஊர்களில் குருமடத்தார் பறைசாற்றி அறிவித்திருந்தனர். அவ்வூர்களிலிருந்து ஔவை செல்லும் பெருவழிப்பாதைக்கு அருகிலுள்ள ஊர்களில் திருமணம் செய்துகொடுத்த தங்கள் மகள்களைக் காண விரும்புபவர்களும், உறவினர் களைக் க...
Read Full Article / மேலும் படிக்க