Published on 05/12/2020 (16:54) | Edited on 05/12/2020 (18:08)
"போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து' என்னும் பொன்மொழியைப் பல சந்தர்ப்பங்களிலும் படித்திருக்கி றோம். போதும் என்பது எது? அதைப் பட்டியலிடமுடியாது. ஹிட்லரைப்போல ஒரு சர்வாதிகாரியைக் காணமுடியாது.
அவனுக்கு ஈட்டிய வெற்றிகள் போதவில்லை. அதன் விளைவு மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தான். அலெக்சாண்டரை...
Read Full Article / மேலும் படிக்க