Skip to main content

இரண்டாம் பாகம் - ஸ்ரீராகவேந்திர விஜயம்! 19

மரீஷி மகரிஷி உண்டு, மெல்ல மெல்ல விழிகள் உறக்கத்திற்கு ஆயத்தமாக, ரிஷிபத்தினி அவரின் பாதங்களை இதமாய்- சற்றே விரல்களில் மிதமாய் அழுத்தம் கொடுத்துப் பிடித்துவிட, அவர் ஏகாந்தமாய் உறங்கும் நிலையின் ஆரம்பத்தில் இருந்தார். மரீஷி மகரிஷி பிரம்மாவின் புதல்வன் ஆவார். அவர் தன் புதல்வரை சந்திக்கும் எ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்