"பகவத் கீதை'யில் இடம்பெறக் கூடிய பல விஷயங்களை தனக்கேயுரிய தெளிவான பார்வையுடன் தன் நூல்களில் அருமையாக விளக்கிக் கூறியிருக்கிறார் மாபெரும் அறிவாளி யான ஓஷோ.
அவற்றை வாசிக்கும்போது, அவரின் ஆழமான சிந்தனையை எண்ணி, நான் வியந்திருக்கிறேன்.
மகாபாரத காலத்தில் குருக்ஷேத்ர போர் நடைபெற்றபோது, போர்க்க...
Read Full Article / மேலும் படிக்க