பதினேழாவது சர்க்கம் வேதவதி தந்த சாபம்
(அகத்திய முனிவர் இராமபிரானுக்குக் கூறிவருகிறார்.)
அரசரே, தோள்வலிமைமிக்க இராவணன் பூவுலகில் அனைத்து இடங்களிலும் சுற்றிவந்தான். ஒருசமயம் இமயமலைப் பகுதியில் உலவிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு கரிய மான்தோல் உடுத்தி, கூந்தலை முடிந்து, வேத விதியின்படி தவ...
Read Full Article / மேலும் படிக்க