இறைவனுக்கு பூஜை செய்வதைவிட, பசியை போக்கினால் மகேஸ்வரன் மகிழ்வார் என்பது உண்மையா? -சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
இறைவனுக்கு பூஜை செய்வது, அன்னதானம் செய்வது என இரண்டுமே அவசியமானதுதான். இறைவனுக்கு பூஜை செய்யும்போது, சில கட்டுப்பாடுகள், சாஸ்திர பிரகாரம் நடப்பது, சில உணவுகளை, சில செயல்களை கண்ட...
Read Full Article / மேலும் படிக்க