Skip to main content

வம்ச விருத்தியுடன் வளமன வாழ்வருளும் வட குரங்காடுதுறை ஈசன்! - கோவை ஆறுமுகம்

"நல்லாற்றான் நாடியருளாள்க பல்லாற்றான் தேரினும் அஃதே துணை.' -திருவள்ளுவர் நல்ல வழியில் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்கவேண்டும். பல வழிகளில் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும். பூவுலகில் உயிர்நீத்த வித்யநாதர் என்பவரை சிவதூதர்கள் கயிலைக்கு அழைத்து வந்தனர். ஈசன் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்