"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.'
-திருவள்ளுவர்
உலக ஆசைகள் மனதி-ருந்து இற்றுப்போவதில் வெற்றிகண்ட குருவானவரின், உண்மையும் சக்தியும் சேர்க்கும் அருஞ்செயலின் மேன்மை ஒளியில் ஒன்றிப்போய் இணைந்துகொள்கிறபோது, மயக்கத்தையும் கலக்கத்தையும் தரும் இருவினைகளையும்...
Read Full Article / மேலும் படிக்க