Skip to main content

ராகு-கேது தோஷம் அகற்றும் மங்களூர் காளத்தீஸ்வரர்! - எஸ்.பி.சேகர்

"தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி' என்பது சைவ சமயத்திலுள்ள வர்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை. அத்தகைய சிவ பெருமானுக்கு ஏராளமான ஆலயங்கள் தென்னாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு ஆலயம் கடலூர் மாவட்டம், மங்களூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வாலய இறைவன் காளத்தீஸ்வ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்