Skip to main content

திருப்பதி சென்ற பலனைத் தரும் எம். குன்னத்தூர் பெருமாள்! -எஸ்.பி. சேகர்

கடவுளர்களின் கைகளிலிருக்கும் ஆயுதங்களை வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. குலதெய்வ வழிபாட்டு முறையிலிருந்து இது தோன்றியதாகக் கூறப்படுகிறது. சிவபெருமான், பராசக்தி கைகளிலுள்ள சூலம், முருகனின் வேல், மகாவிஷ்ணுவின் சக்கரம் என ஒவ்வொரு தெய்வங்களும் தங்கள் கைகளில் ஆயுதம் ஏந்தியிர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்