Skip to main content

காதற்ற ஊசியும் வாராது கடை வழிக்கே!

முனைவர் இரா. இராஜேஸ்வரன்
பட்டினத்தார் குரு பூஜை 27-7-2018   "பக்தர்களால் உமக்கு ஏதேனும் பலன் உண்டா?' என சிவபெருமானிடம், "பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு' எனத் தொடங்கும் பாடலின் மூலம் கேள்வி கேட்கிறார் பட்டினத்தார். இறைவனைத் தொழுவதால் பக்தர்களுக்குதான் நன்மை. அந்த இறைவனுக்கு பக்தர்களால் ஏதேனும் நன்மைய... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்