16
செய்யுள்-40"வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதனோடு தெரிந்தவனே,'பொருள்: நீரூற்று, அருவித் துறை, பசுமை யான தினைப் புனம், காவல் பரண் ஆகிய இடங்களில் வள்ளியம்மையோடு திரிந்த முருகா, கர்மவினையை ஓடச் செய்யும் ஒளி பொருந்திய உன் ...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
05:32 PM Jun 01, 2022 | karthikp