செய்யுள்-38
"ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம்புகழ் வேலவனே.'
பொருள்: கூதாள மலர்களை மாலையாக அணிந்துள்ள வேடுவ குலத்திற்கு இறைவனே, வேதாள கணங்களால் புகழப்படுபவரே, வேலாயுதப் பெருமாளே! அறமென்ற ஒன்றை அறியாதவனும், மிகவும் தீய இயல்புகளை உடையவனு...
Read Full Article / மேலும் படிக்க