16
செய்யுள்-36
"நாதா குமரா நமவென்று அரனார்
ஓதாய் எனஓதியது எப்பொருள் தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசேகரனே.'
பொருள்: பிரம்மன் மற்றும் ஏனைய தேவர்கள் ஆகியோர் உன் பாதத்தை சிரசில் சூடிக்கொண்டுள்ளனர். அத்தகைய நீ வள்ளியின் பாதத்தை உன் சிரசில் சூடிக் கொண்டுள்ளாய்! "குருநாதா...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
06:06 PM Apr 01, 2022 | karthikp