Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு!(17) -அருண் ராதாகிருஷ்ணன்

செய்யுள்-32 "கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் விடவோ கொலையேபுரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலைகூறிடு வாகையனே.' பொருள்: வன விலங்குகளைக் கொன்று புசிக்கும் வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய பெண் யானையைப்போன்ற வள்ளியம்மையை மணந்தவனே, கிரௌஞ்ச மலையை வேலால் பிளந்து கூறிட்டு வெற்றியின... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்