Published on 01/02/2022 (17:14) | Edited on 02/02/2022 (10:17)
செய்யுள்-32
"கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையேபுரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலைகூறிடு வாகையனே.'
பொருள்: வன விலங்குகளைக் கொன்று புசிக்கும் வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய பெண் யானையைப்போன்ற வள்ளியம்மையை மணந்தவனே, கிரௌஞ்ச மலையை வேலால் பிளந்து கூறிட்டு வெற்றியின...
Read Full Article / மேலும் படிக்க