Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதில-சக்தி வழிபாடு! (10) -அருண் ராதாகிருஷ்ணன்

கடந்த இதழில் ஆசையைப் பற்றியும், உண்மைக் கல்வி என்ன என்பதையும் பார்த்தோம். இந்த இதழில் ஆத்ம தியானம் மற்றும் உண்மையான செல்வம் என்னவென்று அருணகிரிநாதர் விளக்குவதைப் பார்க்கலாம்.செய்யுள்-18 "உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா அதிகா அநகா அபயா அமரா வதிகாவல சூர பயங்கரனே.' விளக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்