Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதி-சக்தி வழிபாடு! (6) -அருண் ராதாகிருஷ்ணன்

கடந்த இதழில் 10, 11-ஆம் பாடல்களில், சாதகன் தன்னுடைய மிக முக்கிய வேண்டுதல்களை இறைவனிடம் எவ்வாறு வைக்கவேண்டும் என்றும், ஒரு குரு மெய்ப்பொருள் விளக்கத்தை சாதகனுக்கு உபதேசத்திற்குமுன்பு எப்படி விளக்குகிறார் என்றும் பார்த்தோம். இந்த இதழில் குருவின் உபதேசம் எவ்வாறு இருக்கும் என்றும், குரு என்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்