Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதி-சக்தி வழிபாடு! (4) -அருண் ராதாகிருஷ்ணன்

கந்தர் அனுபூதிக்கும் லலிதையின் நாமங்களுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்து வருவதன் தொடர்ச்சியாக, இம்முறை நாம் அனுபூதியின் 5, 6 மற்றும் 7-ஆம் செய்யுள்களை ஆராய்ந்து, அருணகிரிநாதர் எவ்வாறு சாதகனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறார் என்று பார்ப்போம். செய்யுள்-5 "மகமாயை களைந்திட வல்லபிரான் மு... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்