Skip to main content

கண்ணன் திருவமுது! 2 - லால்குடி கோபாலகிருஷ்ணன்

ஆனந்த அனுபவத்தையடைந்தாலும், உத்தவர் மனம், இரு களிறு பொருந்திய களம்போல் கலங்கியது. ""ஞானியராலும் உணரமுடியாத லீலா விநோதனே! குருகுலத்தில் ஐயம்திரிபுரக் கற்று இல்லம் திரும்பிய சீடன், அதன்பின்னும் ஐய வினா எழுந்தால் மனம் கலங்கிடுவான். அதுபோல தாங்கள் வைகுண்டம் ஏகியபின், என்னை வழிநடத்தும் குருவ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்