Published on 05/12/2020 (17:28) | Edited on 05/12/2020 (18:12)
மிதிலை மன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி, ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம் என்றுரைத்தார். திருமால் எடுத்த கூர்மாவதாரத்தை விளக்கியபின் வராக அவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.
பூமியை சுமந்த பூவராகன்
சந்திர வ...
Read Full Article / மேலும் படிக்க