மகான்கள், ஞானிகள் போன்றோர் வாழ்வில் நடைபெற்ற சில நிகழ்வுகள் ஒன்றுபோல அமைவது இயல்பே. எடுத்துக் காட்டாக, ஒரே சமயத்தில் வெவ்வேறிடங் களில் தோன்றுதல், நீரில் விளக்கெரித்தல், பக்தர்கள் விரும்பும் வடிவில் தோன்றுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இது போன்ற நிகழ்வொன்றைப் பார்க்கலாம்.
அபிராமபட்டரின்...
Read Full Article / மேலும் படிக்க