"விளையாட்டு வினையாகி விடும்' என்று கூறுவார்கள். அதாவது ஒரு செயலின் பின்விளைவுகளை யோசிக்காமல் செய்துவிட்டு, அதன் பின்னர் வருத்தப்படுவதைத் தவிர்க்கத்தான் பெரியவர் கள் இப்படிக் கூறியுள்ளனர்.
பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடியதன் விளைவாக கயிலையிலிருந்து பூலோகம் வர நேரிட்டது....
Read Full Article / மேலும் படிக்க