Skip to main content

யாதுமாகி நின்றாள்! (5)- இந்திரா சௌந்தர்ராஜன்

இரண்டாம் பாகம் 5 நாரதர் பெண்ணாக மாறியது ஒரு விந்தை மட்டுமல்ல; அது ஸ்ரீமன் நாராயணனால் கற்பிக்கப்பட்ட ஒரு பாடமும்கூட! பிறப்பும் இறப்பும் உயிர்களின் போக்கு... வாழும் காலத்தில் நாம் செய்யும் செயல்பாடுகளுக்கேற்பவே நம் அடுத்த பிறப்பு அமைகிறது. சொல்லப்போனால் நம்மை உயிர்த்துளியாகத் தோற்றுவிப்ப... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்