Published on 03/05/2019 (18:33) | Edited on 18/05/2019 (11:01)
விஸ்வாமித்திரர் வடிவிலிருக்கும் பிராமணர் தனக்குத் தருவதாகச் சொன்ன தட்சணையைப் பற்றிக் கேட்கவும், சுற்றியிருந்த அவ்வளவுபேரும் விக்கித்து நின்றனர். "இது என்ன கத்திபோய் வால் வந்த கதையாக' என்பதுபோல் பார்த்தனர். அரிச்சந்திரனேகூட அதை எதிர்பார்க்கவில்லை.
""என்ன அரிச்சந்திரா... மௌமாக இருந்தால் எ...
Read Full Article / மேலும் படிக்க