Published on 03/05/2019 (16:15) | Edited on 18/05/2019 (11:00)
அற்புதங்கள் நிறைந்தது அண்ணாமலை. சித்தபூமியான இங்கு வாழ்ந்த யோகியர் பலர். அவர்களுள் ஒருவர்- உலகெங்கும் அறியப்பட்டவர்தான் ரமண மகரிஷி. அவரது சரிதம் அமுதக்கடல். அதில் சிறிது அருந்து வோமா...
மதுரை அருகே சுந்தரர், மாணிக்கவாசக ரால் பாடல்பெற்ற திருச்சுழி எனும் சிவத் தலம் உள்ளது. சிவன்- திருமேனி...
Read Full Article / மேலும் படிக்க