Skip to main content

மனிதப் பிறவியடைந்த தேவர்கள்!

அசுரர்களின் ஆதிக்கத்தால், கொடுமைகளால் துன்புற்ற பூமாதேவி பிரம்மாவை சரணடைந்து, தன்னைக் காக்குமாறு முறையிட்டாள். பிரம்மா தேவர்களை நோக்கி, "பூமியில் வெவ்வேறு பாகங்களில் பிறப்பெடுங்கள். அசுரரை அழியுங்கள். கந்தர்வர், அப்சரஸ்களும் தத்தம் அம்சப்படி, மனிதப் பிறவி எடுங்கள்'' என்று கூறினார். ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்