புதிதாக விளைநிலம் அல்லது மாந் தோப்பு, தென்னந்தோப்பு வாங்கிப் பத்திரப் பதிவு முடிந்தாலும், அதை வாங்கியவரின் பாதங்கள் அந்த இடங்களில் நல்ல நாட்களில் பூமியில் படவேண்டும். அப்போதுதான் அது அவருக்கு நல்ல வருவாயையும் கவலையற்ற போக்கையும் தரும்.
பரணி, பூசம், மகம், உத்திரம், சித்திரை, சுவாதி, அனுஷ...
Read Full Article / மேலும் படிக்க