Skip to main content

கஞ்சமலை காலாங்கிநாதர்! முனைவர் இரா. இராஜேஸ்வரன்

உலகைத் தன் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவரத் துடித்த கிரேக்க மன்னரான மாவீரன் அலெக்சாண்டர் (கி.மு. 356-323) வைத்திருந்த வீரவாள், சேலம் கஞ்சமலையில் கிடைத்த இரும்புத்தாது மூலம் செய்யப்பட்டதாக ஒரு செய்தி யுண்டு. கிரேக்க மன்னர் காலத்திலிருந்து கஞ்சமலை மற்றும் சுற்றுப்புறப்பகுதி களின் இரும்புத்தாது ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்