Skip to main content

உற்சவம் தரும் பயன்கள்! - சுப்பிரமணிய சிவாச்சாரியார்

சிவாலய உற்சவங்களின் சில விவரங்களை இங்கு காண்போம்.ஏகாஹ உற்சவங்கள் (ஒருநாள் விழாக்கள்) ஒருநாள் மட்டும் செய்யப் படுகிற விழாவானது கோஷணம், கேவலம் என்று இருவிதமாகும். அதாவது ஆகமப்படியான கிரியைகளில் பேரீதாடனத் தோடும், ரட்சாபந்தனத் தோடும், சூர்ணோற்சவம் மற்றும் தீர்த்தோற்சவத்தோடும் செய்யப்படுகி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்