பிரசவ நேரத்தில் தன்னை கவனிக்க பெற்ற தாய் உடனில்லையே என்னும் ஏக்கம், வணிகர் குலத்தில் பிறந்த ரத்னாவதியை வாட்டியது. வலிதாங்காமல் அவள் "அம்மா! அப்பா!' என துடிக்க, சகல உலகத்துக்கும் தந்தையான சிவபெருமான் காதில் அது விழுந்தது. காவிரியில் நீர் பெருகிச் செல்வதால், ரத்னா வதியின் தாயால் ஆற்றைக் க...
Read Full Article / மேலும் படிக்க