Published on 05/05/2023 (12:06) | Edited on 05/05/2023 (12:10)
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடுபவர்கள் இலங்கையிலுள்ள கதிர்காமம் என்ற தலப்பெயரை அறிந்திருப்பார்கள். 14-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர், கதிர்காம கந்தனை 13 பாடல் களால் பாடியுள்ளார். ஒருசில மனதை ஈர்க்கும் பதங்களை ரசித்து விட்டு கதிர்காம தலத்தின் பெருமை யைக் காணலாம்.
"இதய வாரிதிக்...
Read Full Article / மேலும் படிக்க