Skip to main content

வெட்டியான் உருவில் வந்து யாகத்தில் அவீர்பாகம் பெற்றுக்கொண்ட ஈசன்- மோ. கணேஷ்

பொன்னிநதி பாய்ந்து வரும் சோழ தேசத்தில் எண்ணற்ற திருத்தலங்கள் புகழ் பல கொண்டு மகோன்னத மகிமைகளோடு திகழ்கின்றது. அவ்வகையில் அதி முக்கிய திருத்தலமாக, அகிலம் போற்றும் தவமாக, அடியார்க்கு அற்புதம் புரிந்த பதியாகப் போற்றப் படுவது "அம்பர் மாகாளம்" என்னும் கோயில் திருமாளம் ஆகும். இப்பூவுலகில் மூன... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்