Skip to main content

பக்தியோகம்! - தெ.சுமதிராணி

ஏத்தனை இடர்கள் எதிர்பட்டாலும் அசையா உறுதியுடன், "கற்றுணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே' என்று இறைவனின் பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டு வாழ்ந்து, இறுதியில் இறையருள் பெற்று அவருள் இரண்டறக் கலந்த அடியார்கள்பற்றி நாம் அறிந்திருக்கிறோம். மனம் ஒன்றாத வழிபாடு வழிபாடே அல... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்