Skip to main content

சத்ரபதி சிவாஜி தரிசித்த காளிகாம்பாள்! -ஆதாரத்துடன் சொன்ன வி. நடேசனார்

கதிரவன் சென்னை பாரிமுனையில் பழமைவாய்ந்த காளிகாம்பாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி வந்து வழிபட்டுச் சென்றுள்ளார். இத்தகவலை அரசுக்கும், அவ்வாலய நிர்வாகத்திற்கும் சொன்னவர் மகாவித்துவான் வி. நடேசனார். மூதறிஞர் ராஜாஜியின் பரிந்துரையின்படி, வார்தா சென்று மகாத்ம... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்