Published on 03/05/2022 (16:43) | Edited on 03/05/2022 (18:02)
வால்மீகி முனி வழிகாட்ட, இராமன் சரிதையைப் பாடி அழியாப் புகழும் அமரத்துவமும் பெற்ற ஆன்றோர் பலர். இவர்களுள் இராமபிரானை இசையால் பாடி மிக உன்னதமான ஒரு ஸ்தானத்தை வகிப்பவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். வால்மீகி முனிவர் இராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இயற்றினார்.
இதை முதல்நூலாகக்கொண்டு பிற்காலத் தில...
Read Full Article / மேலும் படிக்க