Skip to main content

பீஷ்மரின் முற்பிறப்பு! - ஆர்.மகாலட்சுமி

வசிஷ்ட மகரிஷி மேருமலையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். மிக அழகான- நிறைவான அந்த ஆசிரமத்தில் நந்தினி என்னும் தெய்வீகப் பசு கன்றுடன் இருந்தது. ஒருமுறை அஷ்ட வசுக்களும் தத்தமது மனைவியருடன் மிக ஆனந்தமாக விளையாடிப் பொழுதைக் கழித்தனர். அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி அந்தப் பசுவைக் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்